Browsing Category
செய்திகள்
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர்.
போதை ஒழிப்பு வாழ்வின் சிறப்பு போதை இல்லா தமிழகமாக இளை ஞர்களை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பிரதியை திருச்சி மத்திய…
ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு – இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்
ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு - இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை
… திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேர்ல்ட் ஃபேவரைட் ஜுவல்லரி ஜோயாலுகாசில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோயாலுகாஸின்…
தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் – உதயநிதி ஸ்டாலின்
தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் விழா திருநங்கைகளுக்கான விழா. இந்த முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூவாகம் விழாவுக்கு பொதுவாக அமைச்சர்கள்,
… முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட…
முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு,…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு,… தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள்…
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் - பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:-
திருச்சி மாவட்டத்தில்,அரியமங்கலம் பகுதியில் தேசிய கட்சி ஒன்றில் மண்டல துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் ஜெயராம் பாண்டியன் என்பவர்…
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி
நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி: டிராக்டரை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர்…
நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர்…
சுற்றுலாவாசிகள் குவியும் நாகூர் கடற்கரையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம்…