Browsing Category
செய்திகள்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கை கொண்ட மனு
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது
இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு…
கோரமண்டல் ரயில் விபத்து | தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு | மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை…
ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய
… திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும்…
திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இயல் இசை நாடக துறையில் உள்ள பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து தமிழகத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு…
பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா நடைபெற்றது, முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர்…
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை…
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவ குழுவினர்.
பிறந்து பத்து நாட்களே ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தையின் சிறுநீர்…
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
மகளிர் மாநில மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமாமகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டினை சம்மேளன மாநிலத் தலைவர் தமிழரசு
… காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் – திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் - திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்
… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு…
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71 ஆகிறது,
நடிகர் சரத்பாபு தமிழில் நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்…