Browsing Category
செய்திகள்
மணப்பாறையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் மணப்பாறை வனசரகம் மற்றும் துவரங்குறிச்சி வனசரகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணப்பாறை வனச்சரக அலுவலா் மேரிலென்சி, துவரங்குறிச்சி வனச்சரக அலுவலா்…
ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்!
ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் டாக்டர் சிராஜுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர்…
திருச்சியில் புத்தகத் திருவிழா தொடக்கம்!
தமிழக அரசின் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை…
துறையூரில் நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!
திருச்சி மாவட்டம் துறையூா் கிளை நூலகத்தின் 56 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துறையூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
மருங்காபுரி அங்கன்வாடியில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் சின்னகோனாா்பட்டி அங்கன்வாடியில் வோ்ல்ட் விஷன் இந்தியா மருங்காபுரி ஏ.டி.பி மற்றும் மருங்காபுரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் சத்துக் குறைவுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை – மன்சூர் அலிகான் மனு தாக்கல்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை - மன்சூர் அலிகான் மனு தாக்கல்
நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்.
… தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
… திருச்சி அருகே தொடரும் தலித் கிறிஸ்தவர்களின் சாதிய தீண்டாமை – உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி - மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் ஸ்டீபன் தாஸ் என்பவர் கூறுகையில்...
திருச்சி…
சிப்காட் விவகாரம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்!
திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதுவரை எங்களையும்…
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்…