Browsing Category

செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரபட்ட ₹.33.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து…

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில்…

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு மற்றும் பல்வேறு தன்னார்வலர் தொண்டு அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளிக்கான நிதியை திரட்டுவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த…

திருச்சி காவிரி ஆற்றில் முதலை – பொது மக்கள் உஷார்!

திருச்சி காவிரியாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதையறிந்த வனத் துறையினர் ஆற்றில் ஆய்வு நடத்தி முதலை நடமாட்டம் உள்ள பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில்…

துறையூரில் நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும்…

ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் –…

தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த மாநில…

திருச்சி சட்டக்கல்லூரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி…

திமுக சட்டத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல சட்டத்துறை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி திருச்சி காஜாமலையில் உள்ள திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சியில் லசாக் பொன்விழா சங்கமம் – திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு!

இயேசு சபையினரால் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லசாக் இயக்கத்தின் பொன்விழா சங்கமம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ், லசாக் இயக்க இணை நிறுவனர் அருள்முனைவர் ஜோசப் சேவியர்,…

திமுக ஆட்சியில் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர் –…

கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை இரு தினங்களுக்கு முன் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இது…

2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்…

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்