Browsing Category

செய்திகள்

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை நண்பர்கள் சார்பில்…

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி BHEL நிறுவன அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்களின்…

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம்  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700

பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விவசாயி அய்யாகண்ணு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மாண்டமான கோவில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் பலர் மிகுந்த எதிர்ப்பார்ப்பில்

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்நிலையில்

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் – சிறந்த மாடுபிடி வீரருக்கு…

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,…

அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், ஜே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ…

அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், ஜே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருச்சி குண்டூர் பகுதியில் அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், கே கே சி அறக்கட்டளை,…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு

பன்முகக் கலைஞர்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் எஸ் அடைக்கல ராஜா, பண்ணை…

திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா – மும்மதத்தினருடன்…

திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ₹.75 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் திருச்சி…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…

திருச்சி காந்தி மார்கெட்டில் பொங்கல் பண்டிகை விற்பனை படுஜோர் – அலைமோதும் மக்கள் கூட்டம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (15-ந்தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற காந்தி மார்க்கெட் சந்தை பொங்கல்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்