Browsing Category

செய்திகள்

சமயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – எம்எல்ஏ கதிரவன் துவக்கிவைத்தார்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை

திருச்சியில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் – நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அதிரடி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்சோதனை நடத்தினர்.சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  

தமிழகத்தில் 12 ஆம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!நம்பிக்கையோடு தேர்வை

அக்னி வெயிலின் தாக்கத்தை முதல் நாளே தணித்த மழை – மகிழ்ச்சியில் மக்கள்

திருச்சியில் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதற்குமேல் வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திருச்சி புறநகர் மற்றும்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் நான்கு மாதங்களில் 5,701 குற்றவாளிகளை அதிரடியாக…

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பதவியேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு

மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர வெயில் – பறந்து செல்லும் வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் திருச்சியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம்

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமையில் மதிய உணவு,…

ஜே.கே.சி அறக்கட்டளை20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிறுவனத் தலைவர் முனைவர் பா ஜன் ராஜ்குமார் தலைமை தாங்கினார், தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த

தமிழகத்தில் எலக்ட்ரிஷன்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர்கள் முன்னேற்றம் நல சங்கத்தின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் நாகலிங்கம் தலைமையில்,சங்க காப்பாளர் ராமானுஜன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் சேக்கிழார் TNEBEF

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு.

மத்திய நிதியமைச்சகம்ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்ஜி.எஸ்.டி வரி வசூல் ஏபரல் மாதத்தில்ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும்.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்