Browsing Category
மாவட்டம்
மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர்…
மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி…
தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில்…
தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது!
திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட,…
குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…
குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
திருவெறும்பூர்…
கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை
கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய…
கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில்…
கடியாப்பட்டியில் இடுகாடு என்ற கப்றுஸ்தான் கிடையாது, குறை தீர்க்கும் முகாமில் மனு 30 நாட்களில் பதில் அளிக்கப்படும். அதிகாரி விளக்கம்
அரிமளம் ஒன்றியம் கடியாபட்டியில் குறை தீர்க்கும் முகாமில் ஜமாத் தலைவர் கபூர் மனு…
பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்
பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்
திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சியின் ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோனிகா ராணா, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள 4 மண்டலங்களில்,…
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குருதிக் கொடை வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குருதிக் கொடை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக, நீதி கேட்டு போராடி உயிர் நீத்த, 17 தமிழர்களின் நினைவாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்…
அதிமுக இளைஞரணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அதிமுக இளைஞரணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் அதிமுகவின் முழு நேர நிர்வாகி பி கே குமாரசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது, வருகின்ற 25ஆம் தேதி அதிமுக…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பாக தர்ணா…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பாக தர்ணா போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் ஓய்வு பெற்றவர்கள்,
திருச்சி…
திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டித் திருவிழா – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…
திருச்சி பிரைனோ பிரைன் தனியார் அபாகஸ் அகாடமி சார்பில், 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா, திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 4 முதல் 14 வயது குழந்தைகளுக்கான இந்த அபாகஸ் போட்டியில் திருச்சி மண்டலம் முழுவதும் உள்ள…