Browsing Category

மாவட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி வார்த்தை ஜாலம் செய்துள்ளார் – திருச்சியில்…

தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி வார்த்தை ஜாலம் செய்துள்ளார் - திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில்…

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்காரருக்கு,15 ஆயிரம் ரூபாய் அபராதம்! கடைக்கு சீல்…

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்காரருக்கு,15 ஆயிரம் ரூபாய் அபராதம்! கடைக்கு சீல் வைப்பு! - திருநெல்வேலி திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, "இத்திகுளம்"…

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட,மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நிகழ்ச்சி!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட,மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நிகழ்ச்சி! திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நிகழ்ச்சி, வாரத்தின்…

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வருசை ராவுத்தர் வாரிசுகளுக்கு சொந்தமான 31.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் முறைகேடாக பட்டா…

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக…

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்பாடுகளை, துவக்கி வைத்தார்! திருநெல்வேலி பாளையங்கோட்டை ரகுமத் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள் - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம் தமிழகத்தை…

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. 

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு…

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி - பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு திருச்சி மாநகரம் பீமா நகர் அருகே உள்ள மார்சிங் பேட்டை பகுதியில் தனியார் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது, அங்கு இசக்கி என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 36 கிராம்…

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாமானிய மக்கள் நல கட்சியின் திருச்சி…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது -  தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் பேட்டி! பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்