Browsing Category

மாவட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற…

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாநில அரசு உயர்த்தி தர வேண்டும், மாநில அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகளை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு…

அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் நேரு!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 1979-ஆம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு அரசு மருத்துவமனை காவல்நிலையம் என்ற பெயரிலேயே…

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: தமிழக ஜனதா தள மாநிலத் தலைவா்…

தமிழக ஜனதா தளத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ராஜகோபால் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 700…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில், அளுந்தூர் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.…

திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது – 600 காளைகள், 400…

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும்,…

திருச்சியில் EPS BANCS புதிய ஏ.டி.எம் திறப்பு!

இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை…

திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு…

திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் சமத்துவ பொங்கல் விழா!

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் திமுக தில்லைநகர்…

சட்டமன்றத்தில் இனிகோ இருதயராஜ் பேசியதற்கு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது…

திருச்சியில் பாஜக சார்பில் “மோடி பொங்கல் விழா” – கருப்பு முருகானந்தம் பங்கேற்பு!

திருச்சி உறையூர் மண்டல பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு "மோடி பொங்கல் விழா" வாமடம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாஜக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்