Browsing Category

மாவட்டம்

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி…

திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூபாய்9.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் துணை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வீட்டு வசதி வாரியத்தின்…

திருச்சி போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் நகை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சி போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் நகை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், புதுச்சேரி, கோவை, திருவில்லிபுத்தூர், சேலம்…

திருநெல்வேலியில், காங்கிரஸ் கட்சி சார்பாக, தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு புகழ் அஞ்சலி! முன்னாள்…

திருநெல்வேலியில், காங்கிரஸ் கட்சி சார்பாக, தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு புகழ் அஞ்சலி! முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்று, மரியாதை! "இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி" இம்மானுவேல் சேகரனின் 68-வது ஆண்டு "நினைவு தினம்" இன்று (…

திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, முழுவுருவச்சிலை நிறுவ வேண்டும்!…

திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, முழுவுருவச்சிலை நிறுவ வேண்டும்! - தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் "சமூக விடுதலைப் போராளி" இம்மானுவேல் சேகரனின், 68-வது நினைவு நாள் அனுசரிப்பு! - தமிழக மக்கள்…

தேர்தல் ஆணையம், வாக்காளர் நீகக ஆணையமாக செயல்படுகிறது!திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தேர்தல் ஆணையம், வாக்காளர் நீகக ஆணையமாக செயல்படுகிறது!திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற…

காவல்துறையை கைக்கூலியாக பயன்படுத்தி இ.பி.எஸ், விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் –…

காவல்துறையை கைக்கூலியாக பயன்படுத்தி இ.பி.எஸ், விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் - திருச்சியில் சவுக்கு சங்கர் பேட்டி. சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் கடந்த…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா…

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா, தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம் ஆண்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை 13ம் ஆண்டு விழா தியாகி விஸ்வநாத தாஸ் 139 ஆம்…

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர்,…

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர், பயணிகள் அங்கு அமர முடியாத சூழல், இருந்தும் பயனில்லை பயணிகள் ஆதங்கம் தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை…

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருச்சி…

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை…

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை நீட்டிப்பு - வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்! திருச்சி வருமான வரித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருமான வரி செலுத்துதல் தொடர்பான…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்