Browsing Category

மாவட்டம்

அதிகாரிகளின் அலட்சியத்தால், வீணாகும் குடிநீர்! ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில்…

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, "பரமேசுவரபுரம்" கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி…

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து…

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிகே வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக…

லாட்ஜ் ஆஃப் ராக் தொண்டு அறக்கட்டளை சார்பில் எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்!

திருச்சி ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக் தொண்டு அறக்கட்டளையின் சார்பில், எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதராஸ் மாகாண தலைவர் மேத்தீவு ஜோசப் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து…

திருச்சி நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் மரக்கன்றுகள் விநியோகம்!

திருச்சி காந்தி மார்கெட் இ. பி.ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு…

ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு…

ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்! திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன்…

திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்!

திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்! திருநெல்வேலி, அக்டோபர். 2:- "அண்ணல்" மகாத்மா…

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து…

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை திருச்சி லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர்…

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவுருவ சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து,…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்! - திருநெல்வேலி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்,…

நவராத்திரி கொலு பூஜை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் ஈரோடு தி சென்னை சில்க்ஸ் ஜவுளி மாளிகையில் வெகு…

நவராத்திரி கொலு பூஜை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் ஈரோடு தி சென்னை சில்க்ஸ் ஜவுளி மாளிகையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி, அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்