Browsing Category

மாவட்டம்

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா – சமுதாய அமைப்புகளின் முக்கிய…

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு "ஆலிமா நத்ஹரியா" பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் தலைமை வகித்தார். நிஸ்வான்…

அமெரிக்க பெண்ணை காதலித்து கரம் பிடித்த ஶ்ரீரங்கம் இளைஞர் – திருச்சியில் தமிழ் முறைப்படி…

திருச்சியை பூர்விமாகக் கொண்ட மணமகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் திருச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியை பூர்வமாக கொண்ட…

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது!

திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பிறகு அவரிடம் இருந்து…

திருச்சியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை –…

திருச்சி தில்லைநகரில் உள்ள பிரணவ் கேஸ்ட்ரோ மருத்துவமனை மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனையில்…

அனைத்து மாவட்டங்களிலும் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படும் – சிட்ரோன் பிராண்ட்…

1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன், ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோ மொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது. சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளை கடந்து 50 மில்லியன்…

கோரிக்கைகளை காலதாமதப்படுத்தினால் வரும் 22 ஆம் தேதி சென்னையில் போராட்டம் – தமிழ்நாடு அரசு…

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் 7,374 கௌரவ விரிவுரையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம், யுஜிசி யின் அடிப்படை ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை…

திருச்சியில் போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் புதிய போஷ் (POSH ) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான், தலைமையில் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி,…

திருச்சியில் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் சார்பில் “சொல் தமிழா சொல் – 2025”…

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ்…

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு. 

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா நட்சத்திர ஹோட்டலில் திருச்சி மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இம்நாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநில செயலாளர் சபீர் அலி, மாவட்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்