Browsing Category
மாவட்டம்
திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர்…
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது…
பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் – அமைச்சர் நேரு பேட்டி!
தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளது. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி…
திருச்சியில் ஜே.சி.ஐ புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் எனப்படும் ஜே.சி.ஐ ராக்டவுன் இன் 50வது பதவியேற்பு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவராக முனைவர் செபஸ்டின் சுதன் ராஜா பதவி ஏற்று கொண்டார். தொடர்ந்து ஜேசிஐ ராக்டவுன்…
திருச்சி தேசியக் கல்லூரியில் ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ – பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,…
திருச்சி தேசிய கல்லூரியில் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் "ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ" தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள சாரநாதன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு தேசியக் கல்லூரியின் முதல்வர்…
கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் மாணவர்…
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த நிதியை தமிழ்நாடு அரசு கேட்டால் தேசிய கல்வி கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு ஏற்று கொள்ள வேண்டும் அப்பொழுது தான் நிதியை விடுவிப்போம் என…
திருச்சியில் நான்கு கிலோ மீட்டர் நடை பயணம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!
இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன், "ராமன் விளைவுகள்" கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் மை பாரத் நேரு யுகேந்திரா சார்பில் நான்கு கிலோ மீட்டர் தூரம் மூன்றாயிரம் பேர் பங்கேற்கும் நடைபயணம் திருச்சியில் நடைபெற உள்ளது - மத்திய இளைஞர் நலன்…
பொய் வழக்கு போடும் போலீசார் – மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ரவுடி மனு!
திருச்சி அருகே உள்ள கிளிக்கூடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளிததுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,...
எனக்கு திருமணமாகி மனைவியும், 3…
நில அபகரிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,...
திருச்சி…
திருச்சி என்.ஆர் – ஐ.ஏ.எஸ் அகாடமி 46வது வெற்றி விழா!
திருச்சி கே. கள்ளிக்குடியில் NR IAS அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி உள்ளிட்ட மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அகாடமியின் 46 வது வெற்றி விழா அகாடமி…
திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா – சமுதாய அமைப்புகளின் முக்கிய…
ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு "ஆலிமா நத்ஹரியா" பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் தலைமை வகித்தார். நிஸ்வான்…