Browsing Category

மாவட்டம்

பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் குன்னூருக்கு…

பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் குன்னூருக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின்…

திருமயம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 21.6.2025 மின் வினியோகம் இருக்காது

திருமயம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 21.6.2025 மின் வினியோகம் இருக்காது மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 21.6.2025 காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை என் வினியோகம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா முன்னிட்டு திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா முன்னிட்டு திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின்…

திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ…

திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் - திருச்சி ஜீயபுரம் அருகே முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா அரசு வாகனத்தில் ஆட்சியர்…

தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள்…

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் – நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள்…

TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் ஊழியர்களின் 2013 முதல் 2016 வரை தகுதிக்கான பட்டியலை தயார் செய்தும் பணி…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஸ்ரீலங்கா எம்.பி…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை…

இளநிலை நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம்  மாணவன் அஷ்வின் கார்த்திக்!

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை, இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 15 மையங்களில், 7,560 மாணவர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 14) வெளியானது. திருச்சி மாவட்டம், புத்தூர்…

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினம் முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்…

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினம் முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சார்பில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது மனிதனை மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோயில் ஒன்று புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய் என்றும், நோய்த்தாக்கிய நபர்…

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது – மலர்கள் தூவி விவசாயிகள்…

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் காவேரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 2ஆயிரம் கனஅடியாக உள்ளது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்