Browsing Category

மாவட்டம்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை. ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து…

மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள். மணமேல்குடி அம்மா பட்டினத்தில் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை…

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.

திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.  திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது…

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை – விருதுநகர்.

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை - விருதுநகர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 09/11/2025 தேதி திருமயம் அறிவுத் திருக்கோயிலில், திருமயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பு அமைப்பாக திருமயம் தமிழ் மன்றம்…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில்…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல். திருநெல்வேலி,நவ.9:- திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு…

தூய்மையான நீர், சரியான சுகாதார வசதிகள், நல்ல தனிப்பட்ட தூய்மை (WASH) பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தூய்மையான நீர், சரியான சுகாதார வசதிகள், நல்ல தனிப்பட்ட தூய்மை (WASH) பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகம் மற்றும் Coroat Trust திருச்சியுடன் இணைந்து இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்காக…

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை…

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் "பிரதான்…

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி திமுக சார்பில்…

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி திமுக சார்பில் 11- ந் தேதி ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (8-ந்தேதி)…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்