Browsing Category
மாவட்டம்
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர்.
போதை ஒழிப்பு வாழ்வின் சிறப்பு போதை இல்லா தமிழகமாக இளை ஞர்களை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பிரதியை திருச்சி மத்திய…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேர்ல்ட் ஃபேவரைட் ஜுவல்லரி ஜோயாலுகாசில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோயாலுகாஸின்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் - பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:-
திருச்சி மாவட்டத்தில்,அரியமங்கலம் பகுதியில் தேசிய கட்சி ஒன்றில் மண்டல துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் ஜெயராம் பாண்டியன் என்பவர்…
திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின் புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின்
புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி பிளஸ் பயிற்சி மையம் கடந்த 25 ஆண்டுகளாக
வங்கி, SSC, RRB, IELTS, உள்ளிட்ட மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் 25வது வருட…
தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து…
திருச்சியில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.
எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு மே 5 நடைபெறும்
திருச்சி மே 5ம்தேதி நடைபெறும் எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு அழைப்பிதழை திருச்சி ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், ஐசிஎப் பேராயத்தின் தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களிடம் எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் முஸ்தபா, மீரான்…
பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் – ஸ்ரீரங்கம் கல்வி குழுமம்
ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 1 முதல் 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.
1.MIND…
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் பிராடக்ட்ஸ், மண் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறைப்பு அமைப்புகள் மூலமாக, பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
பாராட்டு விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கேகே நகர் குற்றப்பிரிவு திருச்சி மாநகரம் கேகே நகர்…