Browsing Category

மாவட்டம்

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது –…

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது - திருச்சியில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு. அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருவெறும்பூரில் தெற்கு மாவட்ட கழக…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அமைச்சர் மகேஷ்…

தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம், அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருச்சி…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது - எம்.எல்.ஏ.கதிரவன் பங்கேற்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு நாளை ஒட்டி, திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டு போட்டியில் கேரளா மாநிலம் ஒட்டுமொத்த…

திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை…

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருச்சியில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை…

திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை…

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் – சட்டத்துறை…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறை காவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர்

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா – 125 பேர் பட்டம் பெற்றனர்!

திருச்சி திண்டுக்கல் சாலை தாயனூர் பகுதியில் உள்ள கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் VDart குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித் அகமது சிறப்பு விருந்தினராகக்…

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி…

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் மதுரை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க வேண்டும் - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசுக்கு கோரிக்கை! சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்