Browsing Category

மாவட்டம்

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி!

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! திருநெல்வேலியில் நடைபெற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்.…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு…

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்!

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு "முதலமைச்சர்" மு.க.ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு (2025)…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார்…

கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கினார் -மாவட்ட ஆட்சித்தலைவர். திருநெல்வேலி,நவம்பர் 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நேற்று முன் தினம் (நவம்பர் 22)…

வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில்…

வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-மாவட்ட ஆட்சித்தலைவர். திருநெல்வேலி,நவம்பர் 22:- இந்திய தலைமை தேர்தல்…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா !

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா ! திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு,கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம் 

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது - விசிகவினர் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நடக்க வேண்டிய ஆட்டு வார சந்தை - வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து நடைபெறுவதால் திருட்டு ஆடுகளை இரவில்…

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி…

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்! திருநெல்வேலி, நவம்பர் 18:- நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை…

எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு

எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது-எ.வ.வேலு பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை. சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த…

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் ! நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்