Browsing Category

மாவட்டம்

திருமயம் அம்மன் பட்டி அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது

திருமயம் அம்மன் பட்டி அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மன் பட்டி கிராமத்தில் அற்புத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில், கணபதி பூஜை, நவக்கிரக…

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதனூரில் 27 ஆவது நாள் விடியல் விருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதனூரில் 27 ஆவது நாள் விடியல் விருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ஆதனூரில் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆவது நாள் விடியல் விருந்து இன்று காலை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருமயம் சட்டமன்ற…

பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம்…

பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள ராணுவ மைதானத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன்…

சர்வதேச போதை ஒழிப்பு தினம் முன்னிட்டு திருச்சி இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்…

சர்வதேச போதை ஒழிப்பு தினம் முன்னிட்டு திருச்சி இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம்…

திருச்சி விமான நிலையத்தில் அணில் குரங்கு பறிமுதல் 

திருச்சி விமான நிலையத்தில் அணில் குரங்கு பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம்,…

திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை திறந்தும் மக்களுக்கு பயனில்லை

திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை திறந்தும் மக்களுக்கு பயனில்லை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை தினசரி திறந்து மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த நியாய விலை…

தனி நபர் ஆக்கிரமிப்பால் ஆறு வருத்துவாரி பாதிக்கப்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து வரவில்லை மாவட்ட…

தனி நபர் ஆக்கிரமிப்பால் ஆறு வருத்துவாரி பாதிக்கப்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து வரவில்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நேரில் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை திருமயம் சந்தைப்பேட்டை சர்வே எண் 596 வெட்டி கண்மாய் தனி நபர் ஆக்கிரமிப்பால்…

சிறப்பாக பணிபுரிந்த திருமயம் தனிப்பிரிவு சிஐடி போலீசாரை பாராட்டி எஸ் பி சான்றிதழ் வழங்கினார்

சிறப்பாக பணிபுரிந்த திருமயம் தனிப்பிரிவு சிஐடி போலீசாரை பாராட்டி எஸ் பி சான்றிதழ் வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்பிரிவு போலீசார் சி.ஐ.டி பாலமுருகன் அவர்களைப் பாராட்டி  மாவட்ட எஸ்பி…

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பாக 'உலக போதை எதிர்ப்பு நாளை' முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை…

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் திருச்சியில் உண்ணாவிரத…

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்று…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்