Browsing Category

தமிழகம்

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் –…

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் "கப் ஆஃப் காஸ்டஸ்" என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த…

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…

இந்திய அரசால் ஹஜ் பயணம் செல்லும் நபர்களில் ஒருவர் கூட குறையவில்லை – இந்திய ஹஜ் கமிட்டி தலைவர்…

இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்.., இந்த ஆண்டு புனித ஹஜ் அக்பராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமை வருவதற்கு பெயர்தான் ஹஜ் அக்பர்.…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது தமிழகம் அதற்கு தயாராக இருக்கும் – அமைச்சர் அன்பில்…

மே தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும்…

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு…

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடாமல் அரசு…

மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. அவரது ஆட்சி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்…

தமிழ்நாடு பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து திமுக…

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவராக டாக்டர்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – நாம் தமிழர்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்