Browsing Category
தமிழகம்
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி
நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி: டிராக்டரை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர்…
நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர்…
சுற்றுலாவாசிகள் குவியும் நாகூர் கடற்கரையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம்…
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம், அகர்வால் பல் மருத்துவமனை, நாகை மற்றும் தெத்தி ஊராட்சி ஒன்றியம் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் தெத்தி ஊராட்சி மற்றும் கல்லூரி…
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும், இன்று(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்… நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு…
நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு
நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர்…
கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ; துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர்…
நகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென குற்றச்சாட்டு
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு…
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை திருச்சியில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு
ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் ஒட்டுமொத்த!-->!-->!-->…