Browsing Category

தமிழகம்

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள் சாதனை திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல்…

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…

தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை…

கல்வி இல்லாததால் திருநங்கைகள் வாழ்க்கை சிதறிப்போய் உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ள அரசு திமுக அரசு என திருச்சியில்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் "கலைச் சங்கமம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண…

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு…

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…

வடலூா் வள்ளலாா் பெருவெளியை ஆக்கிரமிக்கும் வகையில், வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைக்கப்படவுள்ளதை…

தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து ஆலோசனை…

திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டு போட்டியில் கேரளா மாநிலம் ஒட்டுமொத்த…

திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை…

பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் நம்முடைய இலக்கு – இந்தியா கூட்டணி…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில்  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடானது தொல்.திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, 'இந்தியா கூட்டணி'யின் வெற்றிக் கால்கோல்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்