Browsing Category
தமிழகம்
பவதாரிணி இசைக்கு நன்றி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
இசைஞானி இளையராஜாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.…
தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
கோடை காலத்திலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை…
கனமழை – மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும்…
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை…
இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள்…
வெயில் அப்டேட் – 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் , நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
வருகிற 1 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு…
சமயபுரம் மாரியம்மன் தங்க கமலத்தில் திருவீதி உலா பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
சமயபுரம் மாரியம்மன் தங்க கமலத்தில் திருவீதி உலா பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர
தேரோட்ட 8-ம் நாள் நிகழ்ச்சியையொட்டி
சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்…
செல்போன் மோகத்தால் உயிரிழந்த மாணவி
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு கூலித்தொழிலாளி என்பவரது மகள் அனுஷ்கா வயது (17),இவர் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து…
பறவைக் காய்ச்சல் எதிரொலி – தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரம்!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி…
தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு…
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதனிடையே, தேர்தலில் வாக்களிப்பதற்காக…
பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…
சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக "வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்" எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி…