Browsing Category

தமிழகம்

சென்னையில் 100 தாழ்தளப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் தாழ்தளப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின்…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் ஆய்வு !! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி உட்பட்ட…

ஆடி 18 – திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக…

10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக…

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

என்னை சிறையில் தள்ள ஒரு பெரிய குழு இரண்டு மாதமாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் நீதி…

கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், நீதிமன்ற உத்தரப்பின்படி, திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி,…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – திருச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்…

விஜய், சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய தயாராக உள்ளேன் – திருச்சியில்…

திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தொப்பி வாப்பா பிரியாணி கடை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..... கிராமங்கள்…

சாதாரண மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்கிற பயத்தோடு தமிழக மக்கள் நடமாடிக் கொண்டுள்ளனர்…

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) டெல்டா மண்டல புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

19 நாட்களுக்குப் பிறகு முட்டை விலையில் மாற்றம் – முட்டை பிரியர்கள் மகிழ்ச்சி!

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.20 ல் இருந்து 30 காசுகள் குறைத்து ரூ.4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை…

தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கைவிட வேண்டும் – பாமக…

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,.... தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ.18,400 கோடி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்