Browsing Category
தமிழகம்
மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கம் – 200…
திருச்சி மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…
முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்…
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…
திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்…
திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் - செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி
திருச்சியில் 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்…
கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் – உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அண்ணாமலை கண்டனம்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை…
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து பொது மக்களுடன் இணைந்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கடந்த தேர்தலின் போது அதிமுக மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப்…
மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள்…
தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 12.09.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வழக்கு பதிவு செய்ததால் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழகம் முழுவதும் இயங்கி வந்த…
முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள் – திருச்சியில் திமுகவினர் மலர் அஞ்சலி!
தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் அறிவுறுத்தலின் படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலை திறப்பு விழா!
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்…
வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவி!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.
இது…
இது…