Browsing Category

தமிழகம்

திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு…

போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை…

மதுவிலக்கு குறித்து யார் போராடினாலும், குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டி அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த…

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு – சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்!

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.…

திருச்சி கே.எப்.சி இல் நுகர்வோர்களுக்கான “ஓப்பன் கிச்சன் டூர்” அறிமுகம்!

கே.எப்.சி அதன் "ஓப்பன் கிச்சன்ஸ்" முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்கிறது. இந்த நிகழ்வானது திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கே.எப்.சி கிளையில் இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர்…

திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மீலாதுநபி பேரணி – தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற…

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மீலாதுநபி விழாவை முன்னிட்டு தமிழக தர்க்காக்கள் பேரவை சார்பில் மாபெரும் மீலாடி விழா பேரணி திருச்சி நத்தர்ஷா தர்காவில் வரும் 17 ஆம் தேதி…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்? – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்…

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு – துரை வைகோ பேட்டி!

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான துரை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு…

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளையும், மேற்க்கொண்டுள்ளோம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில்…

தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட்டால் நிதியை உடனடியாக விடுவிப்போம் என ஒன்றிய அரசு கூறுகிறது…

ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி சிந்தாமணியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது

இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், தற்போது பள்ளி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்