Browsing Category
தமிழகம்
குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் – அமைச்சர்…
ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு…
31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன – முதல்வர் முக.ஸ்டாலின்!
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி…
நடிகர் ரஜினிகாந்துடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்துடன் சந்தித்துக்கொண்ட கவிஞர் வைரமுத்து அரசியில் உட்பட பல்வேறு விஷங்களை பேசியதாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள்…
திருச்சி மாவட்டத்தில் ₹.8.43 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்…
திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 5 பள்ளிகளில் கட்டப்பட்ட 37 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 1 கூடுதல் ஆய்வகக் கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து…
விஜயின் கட்சி கொள்கை, மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் தன் கட்சியின் வளர்ச்சிக்கானதாக…
திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தன் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக, சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய…
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல்…
நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக…
உருது மொழியை யாரும் திணிக்கவில்லை – நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள் – தமிழிசைக்கு…
திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர்…
தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சிவகாசி பட்டாசு…
சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடப்பு ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள், இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு…
ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை – அன்புமணி ராமதாஸ்!
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில்…