Browsing Category

தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு…

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு…

திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் கிஷோர் மக்வானா,…

திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக்கொலை தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலைவர் கிஷோர் மக்வானா, நெல்லையில் துறைசார்ந்த அலுவலர்களுடன், ஆலோசனை! திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் அண்மையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த கவின்…

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த…

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாளை மத்திய சிறை கைதியிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை.…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாளை மத்திய சிறை கைதியிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை. தண்டனை கைதியிடம் 3 மணி நேரம் விசாரணை தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் உடன் பிறந்த…

மாணவன் தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

மாணவன் தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் முன்னறிவிப்பில்லா ஆய்வை…

அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது…

அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது - உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி…

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் மாதிரி பள்ளியில் தொடரும் மர்ம சாவு

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் மாதிரி பள்ளியில் தொடரும் மர்ம சாவு திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை திருவெறும்பூர் அருகே துவாக்குடி…

தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி வார்த்தை ஜாலம் செய்துள்ளார் – திருச்சியில்…

தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி வார்த்தை ஜாலம் செய்துள்ளார் - திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில்…

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வருசை ராவுத்தர் வாரிசுகளுக்கு சொந்தமான 31.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் முறைகேடாக பட்டா…

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக…

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் - ஓபிஎஸ் பன்னீர்செல்வம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்