Browsing Category

குற்றங்கள்

திருச்சி முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் மகன் கொலையில் 5 பேர் கைது – கொலை நடந்ததற்கான பரபரப்பு…

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும். இவரது மனைவி கயல்விழி சேகர் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு…

சமயபுரத்தில் மதுபான பாரில் இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மண்டை உடைப்பு

சமயபுரத்தில் மதுபான பாரில் இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மண்டை உடைப்பு திருச்சி மாவட்டம்,சமயபுரம் நான்கு ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை பின்புறத்தில் அமைந்துள்ள மதுபான பாரில் சமயபுரம்,மாடக்குடி அர்ஜுனன் தெருவை…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் அதிக…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருட்டு திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டி இருந்த கண்ணாடி கதவுகளை…

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ₹.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், இங்கிருந்து…

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது! திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது…

துவாக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் கைது!

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மோகன்ராமன் (29). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. தனிப்படை…

பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அருண் நேருவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுகவினர்…

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.…

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி இவரது கணவர் முருகன் இந்த நிலையில் நேற்று காலை மண்ணச்சநல்லூர் அருகே…

திருச்சியில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள கே.கே.ஆர் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன. மேல்நடவடிக்கைகாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்