Browsing Category
ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா இன்று தொடக்கம்!
திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நம்பெருமாளுக்கு நடத்தப்படும் அனைத்து உற்சவ விழாக்களும் ஶ்ரீரெங்கநாச்சியாா் எனப்படும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி நம்பெருமாளுக்கு நடத்தப்பட்ட வைகுந்த ஏகாதசி விழா நேற்றுடன் நிறைவு…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் – தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12 ஆம் தேதி…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பு
கிறிஸ்துமஸ் தின விழா…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – ரெங்கா, ரெங்கா கோஷம்…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சொர்க்க வாசல் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில்…
நாகூர் ஆண்டவர் தர்ஹா கந்தூரி விழா – 3 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு – திருச்சி…
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் ஆண்டவர் தர்ஹாவின் 467 வது கந்தூரி விழாவை யொட்டி பொது மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மூன்று ரயில்களில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம்…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து பத்தாம் நாள் – நம்பெருமாள் நாச்சியார்…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தான்டகம் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 7 ஆம் நாள் – நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து…
வைகுண்ட ஏகாதசி திருவிழா – டிச.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 23.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த…
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா நேற்று இரவு 8.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நம்பெருமாள்…
உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள்…