Browsing Category

ஆன்மீகம்

திருச்சி வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர் தவறவிட்ட தங்கசங்கிலியை மீட்டு, உரியவரிடம்…

திருச்சி உறையூா், வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பூக்களை தட்டுகளில் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, உறையூரைச் சோந்த விக்னேஸ்வரன்…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் ஒரு லட்சம் நாமாவளிகள் பிரார்த்தனை செய்தார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம்…

தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள்…

திருச்சி உறையூர் குங்குமவல்லி தாயார் ஆலயத்தில் வளைகாப்பு திருவிழா – 2 லட்சம் வளையல்களைக்…

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவேண்டி திருச்சி குங்கும வல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட வளையல் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது. திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத அருள்மிகு…

திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு

திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடத்திவரப்பட்டு காவேரி ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

திருச்சி உறையூர் M.M. லோட்டஸ் நகர் ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா –…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர், MM லோட்டஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு, 22 ஆம் தேதி முதலாம் கால யாக பூஜை,…

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா…

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை நண்பர்கள் சார்பில்…

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை…

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்நிலையில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்