Browsing Category

ஆன்மீகம்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக வாழ்த்துரை வழங்கினார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்றும் நாளையும்…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டுஅம்மனுக்கு திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசிமாவு, பால், தயிர், தேன், இளநீர், எலும்மிச்சை சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக்

ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார்…

ஆடி 18 – திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக…

திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா…

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 250 கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில்…

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மா மண்டபத்தில் இருந்து தீர்தக்குடம் கொண்டு வரப்பட்டு…

திருச்சி வள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா!

திருச்சி மாநகர் மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சனம், புனித நீர் எடுத்துவரப்பட்டது.…

திருச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தரின் 8 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா!

திருச்சி ஶ்ரீ ஶ்ரீ பான்பராக் சித்தரின் நண்பரான பகவான் ஶ்ரீலஶ்ரீ சாக்கடை சித்தரின் 8 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவிலில் நடைபெற்றது. இந்த மஹா…

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்