Browsing Category
ஆன்மீகம்
திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு
திருச்சி காவேரி ஆற்றில்
சாமி சிலை கண்டெடுப்பு
திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில்
சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை கடத்திவரப்பட்டு காவேரி ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
திருச்சி உறையூர் M.M. லோட்டஸ் நகர் ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா –…
திருச்சி உறையூர் ராமலிங்க நகர், MM லோட்டஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு, 22 ஆம் தேதி முதலாம் கால யாக பூஜை,…
திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா…
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…
திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…
திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை நண்பர்கள் சார்பில்…
திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை…
நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்நிலையில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா இன்று தொடக்கம்!
திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நம்பெருமாளுக்கு நடத்தப்படும் அனைத்து உற்சவ விழாக்களும் ஶ்ரீரெங்கநாச்சியாா் எனப்படும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி நம்பெருமாளுக்கு நடத்தப்பட்ட வைகுந்த ஏகாதசி விழா நேற்றுடன் நிறைவு…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் – தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12 ஆம் தேதி…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பு
கிறிஸ்துமஸ் தின விழா…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – ரெங்கா, ரெங்கா கோஷம்…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சொர்க்க வாசல் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில்…