அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக

ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, பிரபல…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட

சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், தியாகத்தாய் சின்னம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள வழிவிடுவேல்

ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில் சுதந்திர தின விழா…

திருச்சி மணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில், சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயலட்சுமி தயாளன் அவர்கள் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திர தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார்,

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், போதைப்பொருள் ஒழிப்போம்…

திருச்சியில் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவில் ஏரோஸ்கெட்டோபால் விளையாட்டில் வெற்றி பெற்ற முப்பதுக்கு அதிகமான ஸ்கேட்டிங் மாணவர்கள், அகாடமியின் பொறுப்பாளர்கள், ராகேஷ் , சுப்பிரமணியன் மற்றும் பிரவீன்ஜான்சன் இவர்களின்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுபாஷ் தலைமையில், தேசிய கொடி ஏற்றும் விழாவில் கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜன், டாக்டர்.ரேணுகா, தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கார்த்திக் வைத்திய சாலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு…

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு பொட்டலங்கள,

திருச்சியில் ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு தேசிய கொடியுடன், இனிப்பு வழங்கி…

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் இன்று காலை 8 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கொடியேற்றி காவலர் மற்றும் பொதுமக்களோடு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி

திருச்சி வரலாற்றில் அங்கமாக விளங்கும் ஐமால் முகமது கல்லுரியின் கல்வி சேவை மற்றும் சமூக நலச் சேவைகளை…

திருச்சியில் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய ஐ மால் முகமது சாகிப் மற்றும் காஜாமியன் ராவுத்தர் இருவரால் 1951ம் ஆண்டு துவங்கப்பட்ட கல்லூரி ஐமால் முகமது கல்லூரி 71 ஆண்டுகள் கல்வி சேவை சமூக நல சேவை ஆற்றி இன்று 12 ஆயிரம் மாணவர்கள்

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா, திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில்…

திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்