தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை…

திருச்சியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமையில், மாநிலத் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு

தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள் வருகிற நவம்பர் 1,2 தேதிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ஜமால் மேலாண்மை துறை ஏற்பாட்டில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிக்கான டைகூன்ஸ் 2022 போட்டி வருகிற நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடக்க விழாவிற்கு கல்லூரி செயலர்

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் தேசிய…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகம் தகவல் அறிவியல் துறை சார்பில் புத்தகங்களை பாதுகாத்தல் பற்றிய பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராக மகா தேசிகன் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு

ஸ்ரீ சிவசக்தி விநாயகர்,ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸம்வத்ஸரா அபிஷேகம், நான்காம் ஆண்டு வருஷ அபிஷேகம் விழா

திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சம்வத்சரா அபிஷேகம், நான்காம் ஆண்டு வருஷ அபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, தலைவர் அசோக் குமார் தலைமையில் முருகானந்தம் குரு ராஜன் சதீஷ்குமார்

அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் முதியவர்கள் புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்ச்சியாக…

திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள, அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பல வண்ண பூக்களை தூவும் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன்

அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும். அதிமுக

மத்திய அரசு விருது பெற்ற அமைச்சர் KN நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர்…

திமுக முதன்மை செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்க்கும், மக்களுக்க குடிநீர் வழங்குவதில் சாதனை படைத்ததற்க்கு மத்திய அரசு விருது பெற்றதற்க்கும், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக

இந்தி சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நாட்டுக்கு நல்லதல்ல- திருநாவுக்கரசர்…

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் தொங்கு பால கட்டுமானப் பணிகளைசு.திருநாவுக்கரசர் எம்.பி.பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது ;-திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள கொங்கு பாலப்பணிகள் கடந்த 8, 9 ஆண்டுகளாக

பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம்

திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் திருச்சி பாஜக

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுகளின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் திருச்சியில்…

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புபொதுக்குழு கூட்டம் தலைவர் வக்கீல் அசோகன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.தீபாவளி பண்டிகை காலங்களில் ஆர்டரின் பேரில், தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவுப்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்