ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத்துறை செயலர்…

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதிஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அது சமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்த காலில்

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம்

ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம்

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,வெற்று பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி…

டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில்

தஞ்சை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா

தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடிதமிழ் லுத்ரன்

அருள்மிகு ஆனந்தவள்ளி தாயார் உடனுறை அருள்மிகு போஜீஸ்வரர் ஆலயம் தல வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்

சோழ வள நாட்டில் காவிரி நதியின் வடபால் திருச்சி மாநகரிலிருந்து பெரம்பலுர் செல்லும் சாலையில், சுமார் 20 கீ.மி தொலைவில் சமயபுரத்திற்கு வெகு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கன்னட மன்னன் வீரசோமேஸ்வரனால் 13ம் நூற்றாண்டில்

நவபாஷாண நாயகன், மாயன் இனத்தின் குலகுரு மகா சித்தர் அருள்மிகு போகர்

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் அமைந்ததுள்ள அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் ஆலயத்தை பற்றிய சிறப்பு வாய்ந்த தொகுப்பு. மாதா பிதா குரு தெய்வம் என்னும் வார்த்தைகளுக்கு இணங்க ஒரு மனிதன் பிறந்து

தேநீர் விருந்து புறக்கணிப்பு : ஸ்டாலின் விளக்கம் அளித்தது ஏன்?

Advertisement 6Shares 15+60 வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 00:0002:14 தமிழ்ப் புத்தாண்டு நாளில் கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து, முதல்வர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்