பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் ஜம்முவில் குண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு 12 கி.மீ. தொலைவில் குண்டு வெடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிக்கும் நடிகர் ஷாம்

‘தளபதி 66’ படத்தில் பிரபல நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது தெலுங்கு வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால்

சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோவுக்கு ஜான் ராஜ்குமார்…

தமிழக சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி ஐ.சி.எப். பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில் கல்லறைத் தோட்டம் மற்றும்

சிறுகீரை பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிறுகீரை பயன்கள் மலச்சிக்கல், நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைககளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில்

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத்துறை செயலர்…

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதிஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அது சமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்த காலில்

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம்

ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம்

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,வெற்று பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி…

டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்