நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை

இயக்குனர் கஸ்தூரி ராஜா, 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையைத் தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் எனக் கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க

ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் –…

தமிழகத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கான வேண்டுதலை பக்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.இரண்டாண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருகோவில்கள்

கோவாக்சின் தடுப்பூசி 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் செலுத்தப்படும் – பிரதமர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன்

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது…

சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க

ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம்.ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏ.ஒய்.ஐ.ஓ என்ற உணவே மருந்து என்ற இயற்கை

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்-மக்கள் நல்வாழ்வுத்துறை…

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.பி்ன்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நோய்

அதிமுகவில் மாவட்டச் செயலாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ததால் ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் உள்ள சரோஜா   திருமண மண்டபத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் திருச்சி புறநகர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளர் , மாவட்ட கழக நிர்வாகிகள் , பொதுக்குழு  உறுப்பினர்களுக்கான தேர்தல் 

திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு…

ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும்

திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும் – தென்மண்டல செயல்…

தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்