மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிப்பு – தொழிற்சங்கம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும்,

ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து

ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரம்ஜான் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,

மேதின வரலாற்றை எடுத்துரைத்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்: நமது நாட்டில் சர்வதேச தொழிலாளர்

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முன்வடிவை சட்டமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர்…

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முன்வடிவை சட்டமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் பாராட்டு தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் புதியபொறுப்பாளர்கள் எம்ஜிஆர் சிலைக்கு…

அதிமுக கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற தோற்றத்தை பிரதமர்…

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக

திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு

திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு வசந்த் & கோ நிறுவனத்தின் 104வது புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் & கோ

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு

திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை

எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்: இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார்

எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சியில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர்.சக்திபாண்டி, நாக்பூர் பிரிவின் இந்தியன் சொசைட்டி ஆஃப் அனலிட்டிகல் சயின்ஸ் (ஐஎஸ்ஏஎஸ்) வழங்கும் இளம் விஞ்ஞானிக்கான

கொரோனா பாதிப்பு நிலவரம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்