அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல்

அஜித்தின் 61 வது படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என

தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் திரண்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

லட்சக்கணக்கானவணிகர்கள் திரண்டனர்திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு இன்று நடந்தது.இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு

வணிகர்களுக்கு நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்-…

திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வது வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வணிக நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் நலவாரியத்தில் இறந்த குடும்பத்தாருக்கு நிதி ஒரு

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக பேஸ்ட், பிரஸ் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த

சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரை உலகத்தின் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்

சமயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – எம்எல்ஏ கதிரவன் துவக்கிவைத்தார்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை

திருச்சியில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் – நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அதிரடி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்சோதனை நடத்தினர்.சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் புறப்பட்டு வீதி உலா வந்து

தமிழகத்தில் 12 ஆம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!நம்பிக்கையோடு தேர்வை
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்