திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் தேர்தல் தேதி அறிவிப்பு

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது, திருச்சபையின் கீழ்பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்,சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தோர் திருச்சபையில் ஆயராக பணியாற்றுபவர்களுக்கு பணி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு

காஷ்மீரில் சோபியான் மாவட்டம் பண்டோஷன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கி

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து கேரளா திரும்பினார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நல கோளாறுக்காக அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மாயோ கிளினிக்கில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் மற்றும் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா

மாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் எழுத்தூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்தமாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் என திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர்

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம்

தேசிய அளவிலான எட்டாவதுஎரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள்

அன்னையர் தினத்தை முன்னிட்டு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் தொட்டில் ஓசை சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்அ என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை

திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 86வது பிறந்தநாள் முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள்…

திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப்

பள்ளிவாசலின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முகமது இப்ராஹிம் சாதிக் என்பவர் மீது நடவடிக்கை…

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்

அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 30 வருடங்களுக்குப் பின்னர் அவினாஷ் சேபிள் சாதனை…

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடந்த 30 வயது ஆண்களுக்கான 5,000 மீட்டர் தூர தடகள போட்டியில் இந்திய தடகள நட்சத்திர வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் பந்தய தொலைவை 13:25.65 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சந்திப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்விற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இசையமைப்பாளர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்