வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்

தமிழக அரசின் வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், தமிழக

உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்க வேண்டும் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்,

நாமக்கல்லில் 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய…

நாமக்கல் காமராஜர் நகரில்இருபத்தி ஒன்பதாவது, 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய சாக்கிய ராஜகுல தீவிரமானார் சங்கம் ஜெய்பீம் அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில் எஸ்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 56 வது கல்லூரி விழா – அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு…

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபார் கல்லூரியின் 56 வது கல்லூரி தின விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்

தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்

குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்இடம் பெற்றுள்ளன,கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு

கச்சா எண்ணெய் விவாகரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தநிலையில்,இப்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ9.50-ம், டீசல் மீதான கலால்

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு…

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.உலக

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ,ஆர்ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ ஆர்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்

திருச்சி பிரம்ம குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா – கூடுதல் காவல் துணை ஆணையர் பங்கேற்பு

இந்திய சுதந்திர பவளவிழா மற்றும் திருச்சி பிரம்மா குமாரிகள் நிகழ்வுகளின் துவக்க விழா திருச்சி உறையூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் துணை ஆணையர் வனிதா, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன்,
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்