உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார் -சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் இது குறித்து அவர் கூறுகையில்,உலக சுற்றுச்சூழல் தினம்

அன்னை டிரஸ்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம், கல்லுாரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 22 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல்

திருச்சி சமயபுரத்தில் DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் உடன் DB மேக்ஸ் லாட்ஜ்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை 13.06.2022 பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1…

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை13.6.2022 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என இக்கூட்டத்தில்

திருச்சியில் மாடுகள் ஏற்றிவந்த லாரி, அரசு பேருந்தை இடித்துவிட்டு தப்பிக்க முயற்சி

கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி கொண்டு திருவோணம் வரை செல்லும் லாரி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கல்லணைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்புறம் இடித்து விட்டு

திருச்சியில் ABVP -யின் தேசிய செயற்குழு கூட்டம் தொடர்பாக ABVP – யின் தேசிய செயற்குழு…

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.ஆண்டிற்கு 2 முறை நடைபெறும் ABVP யின் தேசிய செயற்குழு கூட்டம் இந்தாண்டு கடந்த மே 27 முதல் 29 வரை ஹிமாச்சல் பிரதேசத்தின்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அரசாணை…

ஐசிஎப் பேராயம் பா. ஜான் ராஜ்குமார் மேலும் இது குறித்து அவர் கூறுகையில்,தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ

புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிரச்சார வாகனத்தை…

திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சார வாகனம் மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய்

பைரவா பார்மஸியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்

திருச்சி ஸம்ஸபிரன் தெரு, பெரிய கடைவீதியில் ஸ்ரீ பைரவா பார்மஸி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…

தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்