திருச்சி குண்டூர் ஏரியின் வரலாறு – சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

திருச்சி & புதுக்கோட்டை சாலையில் குண்டூர் பெரிய ஏரி உள்ளது.ஏரியின் பரப்பளவு சுமார் 367 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள விவசாயத்திற்கு இந்த குண்டூர் பெரிய ஏரி நீர்நிலைகள் தான் ஆதாரமாக உள்ளது.மிகவும் வறட்சியான

திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா

திருச்சி அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.இந்த

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26.06.2022 அன்று 3743 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

மாவட்ட சட்டப பணிகள் ஆணைக குழு, திருச்சிராப்பள்ளிதேசிய மக்கள் நீதிமன்றம்26.06.2022 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA), புதுடெல்லி மற்றும்,தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னையின்

திருச்சி தென் சீரடி சாய்பாபா கோவில் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞனை தர்ம அடி கொடுத்து கையும்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி என்ற பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது,இதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் சுற்றுவட்டார

திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

திருச்சி புறநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏ.எஸ்.கார்த்திகேயன் தலைமையில், திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து

திருச்சி குண்டூர் பகுதியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஜிம் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் குண்டூர் அமைந்துள்ளது, அங்குள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திரையுலகினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து விதமான வசதிகளுடன், அதிநவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.குண்டூர் கிராமத் தலைவர்

தளபதி விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில் திருச்சி இபி ரோடு…

தளபதி விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில், திருச்சி இபி ரோடு பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில், முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஆர். கே.ராஜா தலைமையில் இரவு உணவு

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு பாராட்டி- சமூக ஆர்வலர்…

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை போக்குவரத்திற்கு இடையூறாகவும்,

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி-முனைவர் ஜான் ராஜ்குமார்

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள். நமது இந்திய மண்ணில் மகுடமாக விளங்கும் யோகா என்பது ஒரு கலை ஆகும். மனிதனின்

சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம்

சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை தாம்பரம் அருகே கிறிஸ்தவ பெண் போதகர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காட்டுப்பகுதியில் எலும்புக்கூடு
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்