திருச்சி வரலாற்றில் அங்கமாக விளங்கும் ஐமால் முகமது கல்லுரியின் கல்வி சேவை மற்றும் சமூக நலச் சேவைகளை…

திருச்சியில் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய ஐ மால் முகமது சாகிப் மற்றும் காஜாமியன் ராவுத்தர் இருவரால் 1951ம் ஆண்டு துவங்கப்பட்ட கல்லூரி ஐமால் முகமது கல்லூரி 71 ஆண்டுகள் கல்வி சேவை சமூக நல சேவை ஆற்றி இன்று 12 ஆயிரம் மாணவர்கள்

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா, திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில்…

திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில்

காதல் மயக்கத்தில் இளைஞர்கள் சிறைவாசியாக மாறிவிடக்கூடாது-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை

இளைஞர்கள் காதல் மயக்கத்தில்சிறைவாசியாக மாறிவிடக்கூடாது என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.திருச்சியில் இது குறித்து அவர் கூறுகையில்,வேலூர் திருவலம் பஸ் நிலையம் அருகில் சதீஷ்குமார் (20) வேலூர் ஆர்த்தோ டெக்னீசியன்

இயக்குனர் எஸ்.ஏ.சி.சந்திரசேகர் அவர்களின் 81 ஆவது பிறந்தநாள் சதாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி…

தளபதி விஜய் அண்ணா அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர்எஸ்.ஏ.சி.சந்திரசேகர் அவர்களின்81 ஆவது பிறந்தநாள் சதாபிஷேகத்தை ஒட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள சேவை மந்திர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு திருச்சி ஆர்.கே.ராஜா, மும்பை பவுல், சார்பில்

திருச்சி குண்டூர் ஏரியின் வரலாறு – சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

திருச்சி & புதுக்கோட்டை சாலையில் குண்டூர் பெரிய ஏரி உள்ளது.ஏரியின் பரப்பளவு சுமார் 367 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள விவசாயத்திற்கு இந்த குண்டூர் பெரிய ஏரி நீர்நிலைகள் தான் ஆதாரமாக உள்ளது.மிகவும் வறட்சியான

திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா

திருச்சி அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.இந்த

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26.06.2022 அன்று 3743 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

மாவட்ட சட்டப பணிகள் ஆணைக குழு, திருச்சிராப்பள்ளிதேசிய மக்கள் நீதிமன்றம்26.06.2022 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA), புதுடெல்லி மற்றும்,தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னையின்

திருச்சி தென் சீரடி சாய்பாபா கோவில் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞனை தர்ம அடி கொடுத்து கையும்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி என்ற பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது,இதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் சுற்றுவட்டார

திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

திருச்சி புறநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏ.எஸ்.கார்த்திகேயன் தலைமையில், திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து

திருச்சி குண்டூர் பகுதியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஜிம் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் குண்டூர் அமைந்துள்ளது, அங்குள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திரையுலகினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து விதமான வசதிகளுடன், அதிநவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.குண்டூர் கிராமத் தலைவர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்