தோனியிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்-சிஎஸ்கே வீரர்…

தோனியிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்-சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர். தோனியிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன் என சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர். 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க.…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 20, 21நம் தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக…

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை ரூ.1 லட்சம் கடன் குட்டி போட்டு ரூ.74 லட்சமாக மாறியது ! மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க…

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம். வேலுார் மாவட்டம்,அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் . குடியரசு தலைவர் திரவுபதி…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ. சின்னையா அவர்கள் 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருமயம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி மவுனம் -அமைச்சர் பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக…

2026 சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை – வைகோ

2026 சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - வைகோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர்…

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!

மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா! ஒன்றே பாரதம் ஒன்றே நாடு ஒன்றே மக்கள் என்பதை பரையாற்றுகின்ற பரைசாற்றுகின்ற முகமாக இனிதே நடைபெற்று வருகிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு . குடியரசு துணை தலைவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்