ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி!

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி! பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன் கேள்வி அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்…

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார்…

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்!

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்! ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச்…

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு! பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் ! ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின்…

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி பா.ம.க.வின் கட்சி நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை நீடித்து…

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் (நவம்பர் 4)ம் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது.இதனை…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவிப்பு! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா?-அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா?-அண்ணாமலை கடந்த தேர்தலில் வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழு! பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று…

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்!

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்! கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங்கண்ணி, தூத்துக்குடி ஆகிய இடங்களை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்