தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள்…

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் – நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள்…

TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் ஊழியர்களின் 2013 முதல் 2016 வரை தகுதிக்கான பட்டியலை தயார் செய்தும் பணி…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஸ்ரீலங்கா எம்.பி…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை…

இளநிலை நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம்  மாணவன் அஷ்வின் கார்த்திக்!

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை, இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 15 மையங்களில், 7,560 மாணவர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 14) வெளியானது. திருச்சி மாவட்டம், புத்தூர்…

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினம் முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்…

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினம் முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சார்பில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது மனிதனை மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோயில் ஒன்று புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய் என்றும், நோய்த்தாக்கிய நபர்…

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது – மலர்கள் தூவி விவசாயிகள்…

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் காவேரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 2ஆயிரம் கனஅடியாக உள்ளது.…

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த…

காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும். சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் அறிய Body worn Camera உதவியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று…

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை அவர் நிரூபிக்கவில்லை திருச்சியில் தொல்.திருமாவளவன்…

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை அவர் நிரூபிக்கவில்லை திருச்சியில் தொல்.திருமாவளவன் பேட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில்…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக…

தமிழர் தேசம் கட்சியின் சமயபுரம் பகுதி செயலாளர் மாப்பிள்ளை பரணிதரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழர் தேசம் கட்சியின் திருச்சி சமயபுரம் பகுதி செயலாளர் நந்தகுமார் மாப்பிள்ளை, கட்சியின் உறுப்பினர் பரணிதரன் பிறந்த நாளை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்