மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0

திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னை
மெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதலமைச்சரின் முகத்துடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

Bismi

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்