திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் குண்டூர் அமைந்துள்ளது, அங்குள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திரையுலகினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து விதமான வசதிகளுடன், அதிநவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
குண்டூர் கிராமத் தலைவர் வழக்கறிஞர் சி.பி. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கிராம முக்கியஸ்தர்கள். பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்பித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.