திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி திருச்சி மொராய் சிட்டியில் நடைபெற்றது.

0

திருச்சி மொராய் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ் ஆகியோர் ஆண்ட்ரியாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்,

Bismi

இந்த இசை விழாவில் போதை விழிப்புணர்வு தொடர்பான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காணொளி காட்சி இடம்பெற்றது. திருச்சியில் முதல்முறையாக நடந்த இந்த இந்நிகழ்ச்சியினை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்