Browsing Category

செய்திகள்

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் ஜம்முவில் குண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு 12 கி.மீ. தொலைவில் குண்டு வெடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோவுக்கு ஜான் ராஜ்குமார்…

தமிழக சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி ஐ.சி.எப். பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில் கல்லறைத் தோட்டம் மற்றும்

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத்துறை செயலர்…

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதிஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம்

ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம்

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில்

தஞ்சை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா

தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடிதமிழ் லுத்ரன்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்