Browsing Category

செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் செலுத்தப்படும் – பிரதமர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன்

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது…

சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க

ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம்.ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏ.ஒய்.ஐ.ஓ என்ற உணவே மருந்து என்ற இயற்கை

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்-மக்கள் நல்வாழ்வுத்துறை…

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.பி்ன்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நோய்

திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு…

ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும்

திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும் – தென்மண்டல செயல்…

தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்

திருச்சி சமயபுரம் அருகே இளைஞர்கள் இரண்டு பேர் போட்டி போட்டுக்கொண்டு காரை ஓட்டியபோது விபத்து ஒருவர்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோமேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி

திருச்சியில் நீதித்துறை விருந்தினர் மாளிகையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து

ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச…

ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மற்றும் பாராட்டு விழா திருச்சியில்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்

வீடியோ கேமரா,சமையல் பொருட்கள், டி.வி, உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை…

சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக உள்ள நிலையில், மத்திய
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்