Browsing Category

செய்திகள்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மோர் பானங்கள் மற்றும் அன்னதானம்

புஷ்பா’ திரைப்பட பாணியில் 12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி

'புஷ்பா’ சினிமா பாணியில் தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி செய்த இரண்டு நபரை காவல்துறையினர் போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, மத்திய

மாணவர்கள் இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ்டெல் (JOS TEL) மூலம் பாடத்திட்டங்கள்- ஜோசப்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில்

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். விழாவின் முக்கிய

ஊர்கூடி கல்வித் திருவிழா – ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா மாணவர் சேர்க்கை தொடக்கவிழா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு

திருச்சியில் நீதித்துறை விருந்தினர் மாளிகையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து

அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையை கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய மாணவர்களின்…

திருச்சி லால்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று இறுதியாக தங்களுடைய தேர்வு முடியும் நேரத்தில் தான் பயின்ற பள்ளி வகுப்பறையை ஒரு கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய 4 மாணவர்களுடைய சிறப்பான செயல்

ABC பணியிட சுழற்சிமுறையில் அமல்படுத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…

திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,தொழிற்சங்க

ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் –…

தமிழகத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கான வேண்டுதலை பக்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.இரண்டாண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருகோவில்கள்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்