Browsing Category

மாவட்டம்

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராம பகுதிகளில் கடந்த 08.01.2026 அன்று காவிரி மகளிர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் சாக்சீடு தொண்டு…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர்…

திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு? திருச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு இல்லை?…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்-கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்கோவில் தாகூர் தெரு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள…

150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார்…

150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார் -கே.என்.நேரு நமது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் சார்பில் மக்களுக்கான நலத்திட்டங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வருகிறார்.அந்த வகையில்…

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் -கே.ன்.நேரு

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் -கே.ன்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில், திருவரங்கம் பகுதிக்குட்பட்ட தெப்பக்குளத் தெரு - காமு அம்மாள் தோட்டம் ஆகிய இடங்களிலும், திருவானைக்கோவில்…

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி – கே.என் நேரு

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி - கே.என் நேரு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக கூட்டணியின் சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார் - அமைச்சர் கே.என் நேரு ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் பேட்டி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற…

திருமயத்தில் வாசிப்பை நேசிப்போம் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி!

திருமயத்தில் வாசிப்பை நேசிப்போம் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி! புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அடைக்கல மாதா ஆலயத்தில் இருந்து இளைய தலைமுறைகளை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்காமல் அவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்பை…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35 பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35 பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000 லஞ்சமாக கேட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது. திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35,…

திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் உருவப்படத்திற்கு…

திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை திருமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் 296 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் …

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி புத்தூரில் நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்