Browsing Category
தமிழகம்
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,…
புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினம் – திருச்சியில் அமமுக சார்பில் மலரஞ்சலி!
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தலின் பேரில்,…
உலக மண் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு…
உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளத்தை காப்பதன் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் கையிலான பைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது. திருச்சி…
திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!
ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…
விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும்…
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப்…
தர்மபுரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர்!
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நலச்சங்கதின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் பகுருதீன் அலி அகமது ஆகியோரின் அனுமதி உடன்,…
சாரண சாரணியர் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறையில் இடம் தேர்வு!
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா்…
பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் இணைந்துள்ளனர் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் பத்திரிக்கையாளர்களாக இணைந்துள்ளதாகவும், 2431 பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் வளர்ச்சி…
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு…
உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா,…